தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
தமிழ் கட்சிகளை மிரட்டிய இந்தியா எனும் விடயம் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள்
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இலங்கை வாழ் தமிழ் தேசிய கட்சிகளை இந்தியா அமூல் படுத்திய 13வது திருத்த சட்டத்தை
ஏற்கும் படி மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் சுகாஸ் அவர்கள் நமக்கு தெரிவித்தார் .
வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெருவித்த பொழுது மேற்படி விடயத்தை வெளியிட்டார் .
சோனியா காங்கிரஸ்
சோனியா காங்கிரஸ் ஆண்ட பொழுது தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டார்கள் .
அப்போது தமிழர் ஏக பிரதிநிதியாக விளங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிக்காய் மக்கள் முன்னணி என்பனவற்றை மிரட்டியதாக சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் உள்ளன ,
- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- ஈரான் புதிய சுப்ரீம் லீடர் காயம் டிரம்ப் அறிவிப்பு

- எண்ணெய் கப்பல் கடனா தாங்க இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை

- அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி

- நேபாள தேர்தல் முடிவுகள் பாலேந்திர ஷாவின் கட்சி அமோக வெற்றி

- பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்

- எங்க அனுமதி இல்லாம கப்பல் செல்ல முடியாது ஈரான்

- ஈரான் தாக்குதல் பிராஸ்ன இராணுவம் பலி பலர் காயம்

- ராஜபக்சே வழக்கு விசாரணை முடிவு











