தமிழர்களை உள்ளே இழுத்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சி

Spread the love

தமிழர்களை உள்ளே இழுத்து போராட்டத்தை திசை திருப்ப முயற்சி

தற்போது அமைதி வழியில் போராடி வரும் சிங்கள மக்களின் போராடத்திற்குள் .

தமிழர்களை இழுத்து போராட்டத்தை திசை திருப்பும் நகர்வில் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை புத்திசாலித்தனமாக தப்பித்த தமிழர்கள் ,இதுபோல அமைதி காத்து சிங்களத்தின் பெரும் படு கொலை சதியில் இருந்து தப்ப வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.

உணர்ச்சிகளுக்கும் இடமளித்து உயிர்களை பலிகொடுக்காது ,சொத்து சேதங்களை தவிர்த்து கொள்ள வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுதல் விடுக்கின்றனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *