தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

Spread the love

தனிமை படுத்தல் விதிகளை மீறிய 435 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் காவல்

துறையினரால் 436 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

முகக்கவசம் அணியாது தொடர்ந்து வெளியில் நடமாடிய நபர்களே இவ்விதம் கைது செய்ய

பட்டுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *