டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம்
டிக்டாக்கிற்கு 530 மில்லியன் தண்டம் ,டிக் டாக் நிறுவனத்திற்கு 530 மில்லியன் ஈரோ தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக அயர்லாந்து அறிவித்துள்ளது.
சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் என்பது உலகளாவிய ரீதியில் பரபரப்பான சமூக வலைத்தளமாகும்.
பல மில்லியன் கணக்கான மக்களை தன்னகத்தே கட்டி வைத்திருக்கிறது இந்த tiktok.
அயர்லாந்து நாட்டில் இருந்து இயங்கி வரும் டிக் டாக்கின் அந்த நிறுவனம் அந்த நாட்டு மக்களுடைய தனி நபர் விபரங்களை திருடி சீனாவுக்கு விற்று வந்ததாக அது குற்றம் சுமத்தி இருக்கிறது.
அதனால் திட்டமிட்டு இடம்பெற்று வந்த நிலையில் தற்பொழுது அதற்கு 539 மில்லியன் ரூபாய் வரை தண்டம் அறவிட படப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் டெக் டாக் நிறுவனத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது .
ஆனால் அதற்காக அந்தந்த நாடுகள் பல மில்லியன் தண்டமரம் விடப்பட்டு வருகிறது.
குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது அந்த குற்றங்களை எடுத்தும் பல மில்லியன்கள் தண்ட மரபிடப்படுவதுடன் பல நாடுகளில் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது tiktok உலகளவு மக்கள் மத்தியில் பரபரப்பாகவும் பயமுறுத்தும் ஒன்றாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்









