செம்மலை கடலில் மூழ்கிய -மூவர் சடலமாக மீட்பு

Spread the love

செம்மலை கடலில் மூழ்கிய -மூவர் சடலமாக மீட்பு

இலங்கை முல்லைதீவு செம்மலை கடல் பகுதியில் நீராட சென்ற நபர்களில் மூவர் நீரில் இழுத்து செல்ல பட்டு காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் இருவரது சடலம் மீட்க பட்ட நிலையில் மூன்றாவது நபராது சடலம் மீட்க பட்டுள்ளது.

மேற்படி மக்கள் உயிர் பலி அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *