சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்.நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானை அவதூறு பேசி வந்த வெளிநாட்டு விடுதலை
புலிகள் கட்டமைப்பு
புலிகள் கட்டமைப்பு மற்றும் முக மூடி கூட்டங்களை வன்னி மைந்தன் அவர்கள் ,தனது வன்னி மைந்தன் டிக் டாக் பகுதியில் வைத்தது கிழித்து தொங்க விட்டுள்ளார் .
சீமான் தொடர்பாக இந்த கூட்டங்கள் முன் வைக்கும் அவதூறுகளுக்கு செருப்படி பதிலை வழங்கியுள்ளார் .
வன்னி மைந்தன் எழுப்பிய கேள்வி
வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இன்றி வெளிநாட்டு விடுதலை புலிகள் கட்டமைப்பு திணறி வருகிறது .
மான ரோசம் ,நேர்மை ,நெஞ்சுரம் இருந்தால் வன்னி மைந்தன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு வெளிநாட்டு கட்டமைப்பு பதில் வழங்குங்கள் என் வன்னி மைந்தன் சவால் விட்டுளளார் .
நம் தமிழருக்கே நமது பரிபூரணமான ஆதரவு என அவர் முழங்கியுள்ளார்.
- இந்தியா தலையில் விழுந்த இடி பெண்ணுக்காக அழுத வன்னி மைந்தன்

- நிவாரண மோசடிகள் குறித்து அமைச்சகம் எச்சரிக்கை

- உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்குகிறது

- புத்தளத்தின் இறால் தொழிலில் பேரழிவு

- 8000 க்கும் மேற்பட்ட அரசு வழங்கிய துப்பாக்கிகள்

- டிட்வாவை அரசாங்கம் கையாள்வது குறித்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்

- நெதர்லாந்தில் இருந்து கொழும்புக்கு 73 000 கிலோ காய்கறிகள் அனுப்பப்பட்டன

- சூடானில் போரிட கொலம்பிய வீரர்

- ருவாண்டா அமைதி ஒப்பந்த மீறல்

- சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை











