சிறையில் தீ – 38 கைதிகள் உடல் கருகி மரணம்

Spread the love

சிறையில் தீ – 38 கைதிகள் உடல் கருகி மரணம்

புருண்டி சிறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உடல் கருகி பலியாகினர் ,மேலும்


68 பேர் பலத்த தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,மேற்படி

விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *