முல்லை கடலில் செத்து மிதக்கும் மீன்கள்

Spread the love

முல்லை கடலில் செத்து மிதக்கும் மீன்கள்

முல்லைதீவு கடல்பகுதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன ,இந்த மீன்கள் ஏன் இவ்விதம் செத்து மிதக்கின்றன என தெரியவில்லை

கரை ஒதுங்கிய டொல்பின் வகை மீன்கள் என கணடறிய பட்டுள்ளது

மீன்கள் செத்து இறந்தால் சுனாமி வரும் பேராபத்து என மக்கள் அச்சமடைந்த வருகின்றனர்

    Leave a Reply