சிறையில் அடைத்துவைக்க பட்ட 7 அமெரிக்காகார்களை விடுவித்த வெனிசுவேலா
சிறையில் அடித்து வைக்க பட்ட ஏழு அமெரிக்கர்களை வெனிசுவேலா நாடு விடுத்துள்ளது .
அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இராய தந்திரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இராய தந்திர பேச்சுகளை அடுத்து இந்த ஏழு அமெரிக்கர்கள் விடுதலை செய்ய படுகின்றனர் .
வெனிசுவேலா நாட்டுக்கு ,ஈரான் பெரும் ஆதரவை வழங்கி வருகிறது .இவ்வாறான நிலையில் இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெறுகிறது .
அமெரிக்கா கைதிகள் ஏழுபேரை வெனிசுவேலா விடுதலை செய்கிறது .அதற்கு பதிலாக .,அமெரிக்கா வெனிசுவேலா நாட்டை சேர்ந்த இருவரை விடுதலை செய்கிறது .
இந்த விடயம் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ,இராயத்தந்திர புரிந்துணர்வை கண்ணபிப்பதாக உள்ளது என படுகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா









