சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்
சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Saharan’s wife appears in court .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சியில் ,தேவாலயங்கள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின், முக்கிய சூத்திரதாரியாக சகரான் காணப்படுகின்றார் .
குண்டு வெடிப்பு தாக்குதல் Bomb attack
அவரது தலைமையிலேயே இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன.
அதனை அடுத்து இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தேவாலய குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாக இருந்தனர் .
அவ்வாறான நிலையில் தற்பொழுது அவரது மனைவி நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நோக்குடன், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் Terrorist bomb attack in church
தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை .
அந்த குண்டு வெடிப்பு வழக்கு இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம் என்ன..?
அரசியல் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் மக்களுக்கு எடுத்து இடித்து உரைக்கிறது.
- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்

- பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன

- சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு

- தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது

- லக்விஜய நிலக்கரி ஒப்பந்தம் குறித்து சிஐடி விசாரணை

- 15 மாதங்களில் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் இவ்வாறு காட்சி

- GMOA அமைச்சரின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை

- அனுரா அமைச்சர் மோசடி அம்பலம்

- தரமற்ற மருந்துகளால் ஏற்பட்ட மரணங்கள்








