சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா
சற்றுமுன் கிளிநொச்சியில் களமிறங்கிய அர்ச்சுனா, இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் மக்கள் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது .
வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் மருத்துவர் அர்ச்சுனா கலந்து கொண்டு கூறிய கருத்திற்கு இனங்க இந்த காட்சிகளை காண் பித்துள்ளார் .
இப்பொழுது மக்களே உங்கள் மன நிலை என்ன ..? 1950ஆண்டுகளில் எப்படி வளர்ச்சி இன்றி இந்த பகுதிகள் காணப்பட்டனவோ ,அதேபோல யன்னல்கள் இல்லாது ,கதவு இல்லாது உண்ண உணவின்றி மக்கள் இப்படித்தான் இருக்காங்க .
அரசியல் வாதிகளை நம்பி ஏமாந்து போனோமா ..இல்லை அறிவற்ற தனத்தில் சிந்தனை திறன் அற்று இருக்கிறோமா .இனியேனும் கொஞ்சம் சிந்தி மக்கள் .
இதோ வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளியை காண்க .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








