சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விடயம் வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .
எதிர் பார்க்க பட்டது போன்று தமிழர்கள் சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவாக ,வாக்கு அளிப்பார்கள் என்கின்ற விடயம், இதன் ஊடக உறுதி படுத்த பட்டுள்ளது .
இவ்வாறான கால பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழ் மக்கள் மனங்களினால் நேசிக்க பட கூடிய ஒருவராக காணப்படுவதும் ,அவரது கட்சிக்கு தொடர்ந்து தமது ஆதரவு இருக்கும் என்பதை இந்த தேர்தல் வாக்கு பதிவுகள் எடுத்து காண்பித்துள்ளன .
பொது வேட்பாளராக களமிறங்கிய அரியேந்திரனுக்கு நல்லூர் பகுதியில் மட்டும் ,அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது இங்கே கவனிக்க தக்கது .
- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்

- பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன

- சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு

- தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது







