கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ

Spread the love

கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ

கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்

ஐம்பது பேருக்கு பரவி வரும் கொரனோ நோயானது

தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் அனைவரும் உரிய சோதனைக்கு உள்ளாக்க

பட்டுள்ளதுடன் ,ஏனையவர்கள் தனிமை படுத்த பட்டு கண்காணிக்க பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *