
கை குண்டு காத்தான்குடியில் மீட்பு
கை குண்டு காத்தான்குடியில் மீட்பு ,காத்தான்குடி பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் அருகில் இருந்து கைகொண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை வீட்டு திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் யும் பள்ளி வீதியின் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்குள் இருந்து .கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் காத்தான்குடியில் மிகப்பெரிய ஆயுத கலாச்சாரங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் ,
வளமையான பாணியில் இடம் பெறுவதற்கான முடிகின்றது தேவாலயங்கள் தாக்குதல் சம்பவம் காத்தான்குடியை மிகப் பிரபலமான ஒன்றாக காணப்பட்டிருந்தது.
குண்டு தாக்குதல்
தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் மிக முக்கியமான நபர் காத்தான்குடி பகுதியில் இருந்து காணப்பட்டார் .
அவரது நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியதும் இதே காத்தான் குடியாகும்.
அவ்வாறான காலப்பகுதியில் இப்பொழுது தேர்தல் இடம்பெற ஆரம்பித்திருக்கின்ற இந்த வேளையில் ,
இதே காத்தான்குடி பகுதியில் சம்பவம் மூலமும் இலங்கையில் ஒரு ரத்த கலவை ஏற்படுத்துவதற்கான முன் அறிவிப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.
மக்கள் மீது தாக்குதலை நடத்தி அதனை புலிகள் தங்கிட வந்துள்ளார்கள் என காண்பித்து, அதன் ஊடாக சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக இது காணப்படுகின்றது .
மேலும் ஆளும்கட்சிக்கு எதிரான ஒரு திசை திருப்பி தாக்குதலை நடத்தி தாங்கள் வெற்றி பெறுவதற்கான ,வாய்ப்பையும் இது ஏற்படுத்துவதற்கான ஒரு நகர்வாக உள்ளதா என்கின்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.
- பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
- பெண் ஒருவரின் சடலம் மீட்பு
- லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
- வாகன விபத்தில் இருவர் பலி
- கொஸ்கொட துப்பாக்கிச் சூடு
- பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்
- வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
- கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
- அதிகாலை துப்பாக்கிச் சூடு