கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்
கையை இழந்து கதறும் நோயாளி|யாழில் நடந்த மருத்துவ மோசடி |அதிர்ச்சி தகவல்,
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வாள் வெட்டு குழுவினரால் வெட்டப்பட்ட ,தோழர் ஒருவர் சிகிச்சை பெற சென்ற பொழுது ,அங்கு நடந்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர் சிலரது விடயம் வெளியாகியுள்ளது .
காயங்களுக்கு உள்ளான நிலையில் ,நோயாளி பட்ட வேதனைகள் ,அவரது கையை துண்டாக வெட்ட வேண்டும் என் அகோபி சங்கர் தெரிவித்துள்ளதாக பாதிக்க பட்டவர் வழங்கிய செவ்வியில் காணப்படுகிறது .
யாழ் தனியார் வைத்திய மருத்துவமனையாக விளங்கி வரும் நோதன் மருத்துவமனையின் சத்திர சிகிச்சையையாளராக காணப்படும், கோபி சங்கர், தவறான சிகிச்சை வழங்கி மக்களை தண்டித்து வருவதாக பாதிக்க பட்டவர் கருத்து தெரிவித்துள்ளார் .
மேலும் நோயாளிக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் ,வெட்டுக்கு உள்ளன கையை துண்டாக வெட்டி இருக்க வேண்டும் என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார் .
பலத்த வெட்டு காயம்
வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் கையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ,சிகிச்சை பெற சென்றவர் வழங்கிய நேர்காணல் கீழே ,அவரது குரலில் காணப்படுகிறது .
மக்களே அதனை கண்டிப்பாக பாருங்கள் ,அதற்கு மருத்துவ அறிவு சார்ந்த ஒருவர் வழங்கிய பதில் கருதும் இணைக்க பட்டுள்ளது .
இதில் இணைந்து தமது பக்க விளக்கத்தை வழங்கிய ஹப்பி என்ற பெயர் கொண்ட ,அந்த உறவுக்கு எதிரி இணையதின் சார்பாக நன்றிகளை ,தீபன் ,ஹாப்பி ஆகிய இருவருக்கும் தெரிவித்து கொள்கிறோம் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்








