குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது ,இந்த குண்டு வெடிப்பில் சிக்கி மூவர் பலியோகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மக்கள் கூடி இருந்த பகுதியில் இராணுவ வாகன அணியையும் ,இராணுவத்தினரையும் இலக்கு வைத்து வெடி வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது .
வெடிகுண்டு தாக்குதல்
இதன் போதே மக்கள் உயிர்கள் பலியாகியும் ,கடைகள் வீடுகள் ,வாகனங்கள் என்பன சேதமான நிலையில் காணப்படுகிறது .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,விசேட தேடுதல் நடவடிககி முடக்கிவிட பட்டுள்ளது .
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக இதுவரை ,எதுவும் வெளியாகவில்லை .
பாதிக்க பட்ட பகுதியில் மீள் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .
ஆளும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தற்போது பலமான குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

- பச்சிளங்குழந்தை மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு

- பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்

- ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா உதவும் புட்டீன்

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி









