காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

Spread the love

காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

இலங்கை அம்பலாங்கொட பகுதியில்
சந்தே நபர் ஒருவரை காவல்த்துறையினர் தேடி சென்றனர்.

இதன் பொழுது காவல்துறையினர் மீது கத்தியால் குத்திட முயன்ற சந்தேகநபர் காவல்துரையினரால் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்.

இறந்தவர் சடலம் மீட்க பட்டு உடல்கூறு பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *