
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை
காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை ,காதலியிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனமுடைந்த காதலன் அவருக்கு வீடியோ அலைபேசியை ஏற்படுத்தி ,
அதன் ஊடாக தான் மரணம் அடைகிறேன் என்பதை காண்பித்து அவர் தற்பொழுது தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழச்சேனை ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபனே இவ்வாறு தனது காதலிக்கு தொலைபேசியை அழைத்து அதில் கமரா மூலமாக ,தனது தற்கொலையை காண்பித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலியுடன் ஏன் முரண்பட்டார் எதற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது தொடர்பாக ,
பொலிஸ் விசாரணை
காதலியை தற்பொழுது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஒரு துயரை ஏற்படுத்தியிருக்கின்றது.
18 வயதில் வருகின்ற காதல் காதலா அல்லது மோகம் காதலா என்பதை இதுவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
காதலி எதற்காக முரண்பட்டார் ஏன் அவரை ஏற்க மறுத்தாள் அல்லது ஏற்றுக் கொண்டவள் எதற்காக அவரிடம் முரண்பாடுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக தற்பொழுது கேள்வி பதிலாக ஏழு ஆரம்பித்திருக்கின்றது.
வாலிபர்களின் வாலிபத்தில் ஏற்படுகின்ற இந்த காதலினால் வாலிபங்கள் தமது வாழ்வைச் சீரழித்து அதிலிருந்து அவர்கள் தமிழ் தாமரை அழைத்துக் கொள்கின்ற நிலையானது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்பதாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .
காதலியால் காதலன் உயிரை மாய்த்துக் கொண்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறான காதலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் இது ஒரு முன் எச்சரிக்கை ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
- சஜித் இன்று எழுப்பிய கேள்வி
- கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
- ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
- பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
- 5வயது சிறுவன் திடீர் மரணம்
- மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
- முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
- 2027முதல் இலங்கையில் புதிய வரி
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்