கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு

Spread the love

கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு

இலங்கையில் ஊரடங்கு வேளையில் கட்டுக்குள் மறைந்திருந்து கள்ள

சாராயம் காய்ச்சிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

வடி சாராயங்களை அதிக விலைக்கு மேற்படி நபர்கள் விற்று வருகின்றனர்

மதுபான சாலைகள் பூட்ட பட்டுள்ள நிலையில் இந்த சாராயங்களு தற்பொழுது

மவுசு ஏற்பட்டுள்ளது ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய

தகவலை அடுத்து இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

கள்ள சாராயம் தயாரித்த
கள்ள சாராயம் தயாரித்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *