
கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்
கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ் ,இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நுலம்புகள் தாக்குதலை மேற்கொள்வதால் அதிலிருந்து புதிய வகையான ஜிகா வைரஸ் என பரவியுள்ளது .
இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை இலகுவாக சென்று தாக்குதல் நடத்துவதாகவும் ,
அதனால் கர்ப்பிணிகள் பலமாக பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுளம்புகளினால் ஏற்படுகின்ற இந்த வைரஸ் தாக்குதலைஅடுத்து அதிலிருந்து அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் என்கின்ற நடவடிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
இந்த நோய் அறிகுறி காணப்படுவதற்கான அறிகுறிகளாக தலைவலி தோள் வெடிப்பு ,காய்ச்சல், மூட்டு வலி ,உள்ளிட்டவர்களுக்கானப்படுகின்றன .
இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அவை ஜிகா வைரஸ்னுடைய நோயில் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மீண்டும் அதனை இங்கு குறிப்பிடுகின்றோம், இந்த நோயின் அறிகுறியாக உங்களுக்கு காணப்படுவது தலைவலி ,தோல் வெடிப்பு , காய்ச்சல் மூட்டு வலி என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வைத்தியரை சோதனை நடத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் வேண்டுதல் எடுத்துள்ளது.
இந்த நோயானது தற்போது தமிழகத்திலும் பரவி வருகின்ற நிலையிலும் இலங்கையிலும் இவ்வாறான எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புறங்களை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாகவே இந்த நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகிறது .
அதனால் அந்த நுளம்புகளில் இருந்து நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன .
சுத்தம் சுகம் தரும் என்பதற்கு இணங்க நாம் எமது வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும் .
சுற்று புறங்களை நாங்கள் சுத்தமாக வைத்திருப்பதால் நாங்கள் நமக்கு நோய்களை உருவாக்கி கொள்கின்ற நடவடிக்கை காணப்படுவதாகவே சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .
எனவே மக்களை எமது வீடுகளை சுத்தமாக நாங்கள் வைத்திருப்பதன் ஊடாக இவ்வாறான புதிய உயிர்கொல்லி நோய்களிலிருந்து, தப்பித்துக் கொள்ள முடியும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இங்கே மீளவும் சுட்டி காட்ட தக்கது ..
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்
- கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
- துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
- தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
- விசேட சோதனை 120பேர் கைது
- டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
- இனிய பாரதி கைது
- ஒருவர் பலி ரயில் மோதி
- இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்