கணவனை- கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி

Spread the love

கல்லைப்போட்டு- கணவனை கொலை செய்த மனைவி

இலங்கை -மாகொல, சிறிமங்கல பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவன் மீது கருங்கல்லை போட்டு மனைவி கொலை செய்துள்ளார் .

போதைக்கு அடிமையான இவர் களவு ,மற்றும் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சித்திர வதைகளை சகித்து கொள்ள முடியாத மனைவி இந்த படுகொலையை புரிந்துள்ளார் ர்

மனைவி கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *