கடலில் மூழ்கிய நால் வரை காணவில்லை

Spread the love

கடலில் மூழ்கிய நால் வரை காணவில்லை

இலங்கை மன்னார் மற்றும் வத்தலை கடல்பகுதியில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர் ,இவ்வாறு காணாமல் போனவர்களில் 15 வயதுடைய சிறுவனும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *