கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை
பங்களாதேசில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
.
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் .
இந்த படகு கவிழ்ந்து இறந்தவர்களில் ,பன்னிரெண்டு பெண்கள் ,எட்டு குழந்தைகள் உள்ளடங்கும் என பங்களாதேஸ் அறிவித்துள்ளது .
மேலும் படகு விபத்தில் காணாமல் போனவர்களை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இறந்தவர்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








