ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

Tarawih பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது திடீரென நுழைந்த ஆயுத

தாரி தாக்குதலை நடத்தினார் .இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

இந்த படுகொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை


தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *