ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் எங்கும் ,இஸ்ரேல் பல நகரங்கள் மீது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கின்றன.
இஸ்ரேலின் மிக முக்கியமான ஐந்து நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ,இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதலில்
இந்த ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஈரான் நேரடியாக இஸ்ரேலை தாக்கி வரும் நிலையில் தற்போது அதற்கு பதிலடியாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகளும் தமது தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
இந்த திடீர் தாக்குதல் என்பது ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் கோபத்தையும் கிளறியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரியவில்லை.
எதிரி படைகள் ஏவுகணைத்த தாக்குதல்
எனினும் எதிரி படைகள் ஏவுகணைத்த தாக்குதல் யாவும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் ,
அதனால் அவர்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இப்படி தெரிவிக்கிறது .
ஆனால் தாக்குதலை மேற்கண்ட கவுதி அன்ஸார் அல்லா தமது தாக்குதல் வெற்றி எனவும், இஸ்ரேலுடைய படைகளுக்கு பலத்தை சேதங்களை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் நமது தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர்கள் சூளுரை விடுத்துள்ளனர்.
- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது

- காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது

- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு









