பற்றி எரிந்த கப்பல் – தப்பிய பயணிகள்
உலகில் மிக பெரும் போக்குவரத்து பயணிகள் கப்பலாக விளங்கி வரும் Greek cruise liner docked என்ற கப்பல் கடந்த தினம் மதியம் 3.30 மணியளவில் திடீரென தீப்பற்றி கொண்டது
இவ்வேளை குறித்த கப்பலில் 72 சிப்பந்திகள் ,பணியாளர்கள் பணியில் இருந்துள்ளனர்
அனைவரும் பாதுகாப்பாக காப்பாற்ற பட்டனர் ,எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ,சம நேரத்தில் பயணிகள் எவரும் கப்பலில் இருக்கவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது ,
மேற்படி தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது






