எம்பிக்கள் இருவர் அடிதடி
எம்பிக்கள் இருவர் அடிதடி ,இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே ,தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் பொழுது அடிதடி ஏற்பட்டுள்ளது .
இந்த குத்து சண்டை தற்போது பெரும் பரபரப்பாக மற்றம் பெற்று வருகிறது.
திகாம்பரம் பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மக்கள் மத்தியில் குற்றம் சுமத்த பட்டுள்ளது .
அவ்வாறான கால பகுதியிலேயே இடம்பெற்ற நேரடி விவாத்தின் பொழுது இந்த குத்து சண்டை இடம்பெற்றுள்ளது .
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்







