
என்னை விடு
உன்னை நினைக்கையில
உள்ளம் வியக்குதடி
என்ன நான் சொல்வேன்
எனகேதும் தெரியலடி
தூக்கம் இல்லாம
துடியாய் துடிக்கிறேண்டி
என்னை ஏண்டி வதைக்கிறாய்
ஏனோ தினம் கொல்லுறாய்
சாந்தமாய் இருந்த என்னை
சக்காளத்தி கெடுத்து புட்டா
ஒத்தை பார்வையாலே
என்னை கொண்ணு புட்டா
இப்படியே தவிக்கவா
இதை நீ பார்க்கவா
என் அழுகை பிடிக்கிறதா
ஏண்டி இனிக்கிறதா
பெற்று போட்ட தாயவளும்
பெருமை கொண்ட என் தமிழும்
என்னை கண்டு வாடுதடி
என்னை நீயும் விட்டுடடி ..!
ஆக்கம் 19-05-2025
வன்னி மைந்தன்
- எப்படி நான் பேசிடுவேன்
- என்னை விடு
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி
- கவலைப் படுகிறேன்
- யார் மேல் குற்றம்
- காதலே சோகமா
- கண்டதெல்லாம் கனவு
- ஏமார்ந்த காதல்
- அர்ச்சுனா ஆவி பேசிறது
- எனக்கு என்ன ஆச்சு
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா