எங்களிடம் போதுமான ஓட்ஸிசன் உள்ளது – அடித்து விடும் கோட்டா அரசு

Spread the love

எங்களிடம் போதுமான ஓட்ஸிசன் உள்ளது – அடித்து விடும் கோட்டா அரசு

இலங்கையில் கொரனோ பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ மனைகளில் போதுமான

அளவு ஒட்ஸிசன் கையிருப்பில் உள்ளதாக அரசு அடித்து விட்டுள்ளது

மேற்படி ஒடிஸிசன் இல்லாது இந்தியாவில் மக்கள் வீதியில் இறந்த பரிதாபங்கள் காட்சிகளாக உலாவி வருகின்றன

இதனை அடுத்தே அரசு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *