
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்
பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில்
வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு
தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.
அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள்,
ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்
- மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
- ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
- வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
- சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
- ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
- இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
- தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
- காருக்குள் அதிக வெப்பத்தில் சிக்கி பலியான சிசு
- லண்டனில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்
- வெடித்து சிதறிய வீடு மூன்று பேர் மரணம்
- வெடித்து சிதறிய இராணுவ வாகனம் 12 பேர் படுகொலை
- உக்கிரேன் போர்க்களத்தில் ஈரான் உளவு விமானங்கள் அதிர்ச்சியில் அமெரிக்கா
- சவுதி கோர தாக்குதல் ஏமனில் 3 பேர் மரணம் பலர் காயம்