உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைனில் இடம் பெற்று வரும் போரில் ,
ரஸ்யாவுக்கு எதிராக பயன் படுத்த அமெரிக்கா புதிய
ஆயுத தொகுத்தியை அறிவித்துள்ளது .
பல மில்லியன் பெறுமதியான இந்த ஆயுத தொகுதியில் ,
ஏவுகணைகள் ,டாங்கிகள்,பீரங்கிகள் ,பீரங்கி குண்டுகள் ,
கைமாஸ் ஏவுகணைகள் ,இவற்றுடன் புதிதாக கிளஸ்டர் குண்டு ,
அதாவது கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளது .
உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
ரசியாவிடம் ஏற்கனவே இவ்வகையான குண்டுகள் உள்ளது ,
இதனை ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன் ப்படுத்தினால் .
ரஸ்யாவும் ,அதே குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினால் ,பாரிய இழப்பை இரு தரப்பும் சந்திக்கும் அபாயம் எழப் போவதை இந்த அறிவிப்பு காண்பித்துள்ளது .
முள்ளி வாய்க்காலில் இலங்கை அரசு இந்த குண்டுகளை,
புலிகள் மேலே பயன் படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா







