உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு
உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு ,ரஷ்யா படைகள் தெரிவிப்போம்
கடந்த சில தினங்களாக சுக்கிரேன் மற்றும் ரகசிய பணிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது.
ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்தல்
இந்த யுத்தத்தில் உக்கிரேடைய மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் அதிகளவான சேதங்கள் உயிர்பலிகள் மனித காயங்கள் என ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நீண்ட துர ஏவுகணைகள் மற்றும் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதிலே கணிசமான பாதிப்புகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்கிரேனுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் ,இந்த திடீர் யுத்தம் இடம்பெற்றுள்ளது மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .
என்று முடியும் உக்கிரேன் ரஷ்யா யுத்தம் என்பதே, உலக மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆனால் போர் முடிவதாக தெரியவில்லை தொடர்ந்தும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு









