ஈரான் கரும்புலி தாக்குதல் விமான எதிரொலி -ஈரான் மீது ஐரோப்பா பொருளாதார தடை
ஈரான் ரசியாவுக்கு வழங்கிய கரும்புலி தாக்குதல் விமானங்கள் எதிரொலி காரணமாக ,ஈரான் மீது ஐரோப்பா பொருளாதர தடை விதித்துள்ளது .
அமெரிக்கா முன்னர் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் தற்பொழுது ,ஐரோப்பாவும் விதித்துள்ளது .
இந்த நிலை பாடு ,எதிரி நாடுகளை ஒன்றிணைக்கும் நகர்வுக்கு ,இது வழிவகுத்து செல்கிறது என படுகிறது .
ஐரோப்பா அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில் ,ரசியாவுக்கு ஈரான் மேலும் கரும்புலி தாக்குதல் நடத்தும் தற்கொலை விமானங்களை, வழங்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
உக்கிரேன் ரசியா போரானது மூன்றாம் உலக போருக்கு வழிவகுத்து செல்வதாக பார்க்க படுகிறது .
மிகவும் ஆபத்தான நிலைகளை நோக்கி ரசியா உக்கிரேன் போர் செல்கிறது ,என்பதன் அபாய எச்சரிக்கையாக ஈரான் மீதான பொருளாதார தடைகள் பார்க்க படுகிறது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது









