
ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா
இராணுவம் எச்சரிக்கைஈரானிய நீரூந்து விசை படகுகள் தமது
கப்பல் அருகில் வந்தால் ,அந்த
படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது
தமது கப்பலில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் இந்த படகுகள் வந்ததாகவும்
இவ்வாறு மீள் ஒருதடவை வந்தால் அவற்றை சுட்டு தாக்கி அழிக்கு மாறு டிரம்ப் அறிவித்தல் விடுத்துள்ளார்
இதனை அடுத்து ஈரான் மீளவும் அதேபோல சுற்றி வளைத்ததினால் பதட்டம் நிலவி வருகிறது

- சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நகர்ந்தது – போக்குவரத்து மீள ஆரம்பம் – வீடியோ
- சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் – உலக போர் வெடிக்கும் அபாயம் -வெளியான வீடியோ
- எமது தேசிய பாதுகாப்பை பல படுத்த பைடன் உதவினார் – வடகொரியா நக்கல்
- தூசு தட்டப்படும் தூக்கு மேடை – கோட்டா மகிந்தஉளிட்ட 50 இராணுவ தளபதிகளுக்கு ஆப்பு
- போர் குற்ற இன அழிப்பில் ஈடுபட்ட எத்தியோப்பியா – சர்வதேச விசாரணை கோரும் மக்கள்