ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள் திறப்பு – ஈரான் புதிய அதிபர் அதிரடி

Spread the love

ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள் திறப்பு – ஈரான் புதிய அதிபர் அதிரடி

கடந்த கால ஈரானிய ஆட்சியாளரினால் மூட பட்டு இருந்த ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள தற்பொழுது திறக்க பட்டுள்ளது

இதனால் இரு நாடுகளுக்கு டையிலான வர்த்தகம் ,பொருளாதார நடவடிக்கைகள் துரித படுத்த பட்டுள்ளன ,


அதேவேளை வெளி நாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகளை தாம் புதுப்பித்து அதன் ஊடக நகர்வோம் என் புதிய அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *