ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள் திறப்பு – ஈரான் புதிய அதிபர் அதிரடி
கடந்த கால ஈரானிய ஆட்சியாளரினால் மூட பட்டு இருந்த ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள தற்பொழுது திறக்க பட்டுள்ளது
இதனால் இரு நாடுகளுக்கு டையிலான வர்த்தகம் ,பொருளாதார நடவடிக்கைகள் துரித படுத்த பட்டுள்ளன ,
அதேவேளை வெளி நாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகளை தாம் புதுப்பித்து அதன் ஊடக நகர்வோம் என் புதிய அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார்






