ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு
ஈரானால் கப்பல் சிறைபிடிப்பு.ஈரான் கடற்படையால் எண்ணெய் கடத்தி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று சிறை பிடிக்க பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது .
சிரியா ,ஈராக் ,போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் கடத்தி செல்வதாக ஈரான் குற்றம் சுமதி வருகின்ற நிலையில் இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .
இது எந்த நாட்டு கப்பல் என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் பலஸ்த்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற மோதலை அடுத்து .,தற்போது மத்திய தரை கடல் பகுதியில் இந்த கப்பலானது, ஈரானால் சிறை பிடிக்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வீடியோ
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்








