இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தரை .வான்வழியாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இவர்கள் நடத்தி வரும் இந்த தாக்குதலில் ,இதுவரை 11240அப்பாவி பலஸ்தீன மக்கள் காசாவில் பலியாகியுள்ளனர் .
மேலும் 29000 மக்கள் காசா பகுதியில் காயமடைந்துள்ளனர் .இவர்களில் 4,630 சிறுவர்கள் ,3,130 பெண்கள் பலியானவர்களில் உள்ளடங்கும் .
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இந்த இடைவிடாத தாக்குதலில் 3000 மக்கள் காணாமல் போயுள்ளனர் ,இவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இஸ்ரேல் வெறியாட்டம் 11240 காசா மக்கள் பலி 29000 பேர் காயம்
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்க முடியாது பாலஸ்தீனம் காசா மக்கள் திணறி வருகின்றனர் .
எரிபொருள் இல்லாத நிலையில் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலையிலும் ,கனரக வாகனங்கள் இல்லா நிலையில் இந்த பேரவலம் இடம்பெற்று வருகிறது .
இனவெறி நெதன்யாகு சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி
- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்
- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்
- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்
- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு



















