இஸ்ரேல் குடியேற்றவாசி குத்தி கொலை
இஸ்ரேல் குடியேற்றவாசி குத்தி கொலை ,நெகோஹோட் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேலியப் படைகள் ஒருவரைக் கொன்றதாக ராணுவம் தெரிவித்தது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நெகோஹோட் குடியிருப்புப் பகுதியில் கத்தியுடன் சென்ற ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவல்
குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவல் நடந்ததாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, அபாய எச்சரிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக ராணுவம் கூறியது.
அந்த நபர் கொல்லப்பட்டதாகவும், வேறு உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்றும் ராணுவம் கூறியது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பாகிஸ்தானில் பேரணியைக் குறிவைத்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலி

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா

- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்








