இலங்கையை 1814 பேர் கொரனோவால் பாதிப்பு
COVID 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.
COVID 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பரம்பலின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டது 2020-06-07 07:54:58
1814
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்,912
சிகிச்சை பெறும் நோயாளிகள்,0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
891
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை,11
இறப்பு எண்ணிக்கை






