Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை 1814 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையை 1814 பேர் கொரனோவால் பாதிப்பு

COVID 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

COVID 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பரம்பலின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டது 2020-06-07 07:54:58

1814
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்,912
சிகிச்சை பெறும் நோயாளிகள்,0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

891
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை,11
இறப்பு எண்ணிக்கை