இலங்கையில் கொரனோவால் 471 பேர் மாரணம்
இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 471 பேர் மரணித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
நாள் தோறும் இதன் பாதிப்பு அதிகரித்து செல்வதால் உயிரிழப்பு
மேலும் திகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அஞ்ச படுகிறது






