இலங்கையில் 300 பேர் காவல்துறையால் அதிரடி கைது
இலங்கையிஒல் வைரஸ் நோய்க்காரணமாகி மக்களை வீடுகளை
விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவித்தல் செய்ய
பட்டுள்ளது
மக்களை வீடுகளுக்குள் முடக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் அமூல்
படுத்த பட்டுள்ளது ,இந்த சட்ட விதிகளை மீறி வீதிகளில் நடமாடிய
சுமார் 300 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு
சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது







