இலங்கையில் பற்றி எரிந்த 50 ஏக்கர் காடு – மகிந்தா,கோட்டா அரசில் நடக்கும் பயங்கரம்

Spread the love

இலங்கையில் பற்றி எரிந்த 50 ஏக்கர் காடு – மகிந்தா,கோட்டா அரசில் நடக்கும் பயங்கரம்

இலங்கை பண்டாரவல பகுதியில் திடீரென காடு ஒன்று தீப்பிடித்து இருந்துள்ளது ,இதன் போது சுமார் ஐம்பது ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இந்த தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மகிந்தா ,

கோட்டபாய அரசுகளின் ஆட்சி காலத்தில் இந்த காடுகள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது ,இது நிலங்களை

ஆக்கிரமிக்கும் நோக்குடன் அரசியல் பின்புலத்தில் அடிப்படையின் இந்த காடுகளுக்கு தீ வைக்க படுவதாக உள்ளக கசிவுகள் விசிறி செல்கின்றன

இலங்கையில் பற்றி எரிந்த
இலங்கையில் பற்றி எரிந்த

      Leave a Reply