இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது
இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கண்டி பகுதியில் வைத்து டீசல் தங்கி ,சாரதி மற்றும் ,நடத்துனரை தாக்கிவிட்டு ,டீசல் தாங்கியை கடத்தி சென்ற நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .
பாதிக்க ப்பட்ட சாரதி நடத்துனர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,கைதான சந்தேகநபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு வருகின்றன
இந்த கடத்தலின் பின்புலம் தொடர்பில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்







