இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு

Spread the love

இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

800 பேர் பலியாகியுள்ளனர்

இந்த இறப்பு எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்க

படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *