இலங்கையில் இருவர் வெட்டி கொலை

Spread the love

இலங்கையில் இருவர் வெட்டி கொலை

இலங்கை அனுராதபுரம், எப்பாவல பகுதியில் மர்ம நபர்களினாலே இருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .இரத்த வெள்ளத்தில் மிதந்த மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

இந்த இருவரும் வெட்டி கொலை செய்யப் பட்டதற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,பகைமை காரணமாக இந்த இருவரும் வெட்டி படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது

இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு சடலங்கள் சடல பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது


நாள் தோறும் இலங்கையில் வெட்டி படுகொலை செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

பெருகி வரும் இந்த கத்தி வெட்டு படுகொலைகளை தடுக்க பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதான குற்ற சாட்டு மக்கள் மத்தியில் வைக்க படுகிறது

இலங்கையில் ஆளும் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் தொடராக நீர் ஏரிகள் மர்மமான முறையில் மக்கள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டு வருகின்றனர்

மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஜனாதிபதி என்றவகையில் கோத்தபாயாவினால் நாட்டில் தொடராக இடம் பெற்று வரும் இந்த கொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை

இதனால் இந்த குற்ற செயல்களின் பின் புலத்தில் கோத்தபாயாவின் நிழல் டிவிஷன் படைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது

முடிவில்லா தொடரும் கொலைகள் நிறுத்த பட்டு மக்கள் அச்சம் இன்றி வாழும் காலம் என்று உருவாகும் என்பதே மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

தமது ஒட்டு பெற்று வென்ற பின்னர் மக்களை மறந்து தமது லஞ்ச ஊழல் கொலையில் மிதக்கும் இலங்கை வாழ் அரசியல் வாதிகள்

சமுகம் மற்றும் அதன் வளர்ச்சி நாட்டின் உள் கட்டு மானங்களில் அக்கறை செலுத்துவதில்லை என்பது இவ்வாறான சம்பவங்கள் மூலம் மீளவும் எடுத்து காட்டுகிறது

இலங்கையின் மக்கள் பலத்த பொருளாத நெருங்கடியில் சிக்கி ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கொதித்து வரும் நிலையில் இவ்விதமான முறையில்மனித சடலங்கள் வீதிகளில் மீட்க பட்டு வருகின்றன

இவை போராடும் மக்களின் உணர்வுகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ள படும் தனிநபர் பகைமை கொலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *