இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் இதுவரை கொரனோ தொற்றுக்கு 370 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இதுவரை 370 பேர் மரணமாகியுள்ளனர்

தொடர்ந்து குறித்த நோயானது கட்டு பாட்டுக்குள் கொண்டு

வரப்பட்டது என மார்தட்டி திரிந்த அரசுக்கு அதிகரித்து செல்லும்

மரணங்கள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *