இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இறுதி போர் வெள்ளை கொடி சரணடைதல் சம்பவத்தில் பங்கேற்ற செல்வராசா கயேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா , அரியேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் காட்டி கொடுப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன் ,நடேசன் , சுதா ,உள்ளிட்ட போராளி தலைவர்கள் உள்ளிட்ட போராளிகள் நயவஞ்சக படுகொலை ,
இவர்களுடன் அப்பாவி சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பிலும் இவர்களுக்கு பங்கு உண்டு .இந்த ஆறு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் .
முடிந்தால் சவால் நேரடி வன்னி மைந்தன் டிக் டாக் விவாதத்திற்கு இவர்கள் வரட்டும் .
காணொளியை பாருங்கள் முழுமையான விபரம் அதில் உள்ளது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு








