இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் ,இருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளனர் .
தனி நபர் பழிவாங்கல் காரணமாக இந்த ,படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான கத்தி வெட்டு தாக்குதல் ,கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இதுவரை இந்த கொலைகள் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை .காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .